follow the truth

follow the truth

June, 2, 2024
Homeஉள்நாடுவியட்நாமிலிருந்து மேலும் 23 இலங்கையர்கள் நாட்டிற்கு

வியட்நாமிலிருந்து மேலும் 23 இலங்கையர்கள் நாட்டிற்கு

Published on

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்ட போது விபத்துக்குள்ளாகி வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 இலங்கையர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 19 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட 15 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் உள்ளடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களம் உள்ளிட்ட உரிய தரப்பினர் இவர்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.

 

LATEST NEWS

MORE ARTICLES

களு கங்கையை அண்டிய மக்களின் கவனத்திற்கு

அலகாவ பிரதேசத்தில் களு கங்கையின் நீர் மட்டம் 12.38 மீற்றராக உயர்ந்து பெரும் வெள்ள நிலைமையாக உருவாகியுள்ளதாக நீர்ப்பாசன...

வெள்ளத்தில் மூழ்கிய அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில்

அதிவேக நெடுஞ்சாலையின் கடுவெல நுழைவாயிலில் உள்ள பியகம நுழைவாயில் மூடப்பட்டுள்ளது. இதன்படி கடவத்தை நோக்கி செல்ல கடுவெல நுழைவாயிலை பயன்படுத்தவோ...

களனிவெளி ரயில் பாதையில் பாலம் இடிந்ததில் ரயில் சேவைகள் மட்டு

வாக மற்றும் கொஸ்கம புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பாலம் இடிந்து வீழ்ந்துள்ளமையினால் களனிவெளி பாதையின் புகையிரத போக்குவரத்து வாக...