follow the truth

follow the truth

June, 19, 2025
Homeஉள்நாடுஉள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் நாளை சுகயீன விடுமுறை

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் நாளை சுகயீன விடுமுறை

Published on

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் நாளைய தினம் (17) சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் கொழும்பு தலைமை அலுவலகம் மற்றும் நாடு தழுவிய ரீதியில் உள்ள பதினாறு மாவட்ட அலுவலகங்களின் அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக உள்நாட்டு இறைவரி சேவைகள் சங்கத்தின் இணை செயலாளர் எச்.ஏ.எல். உதயசிறி தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நானுஓயா பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவம் – “ஒடிஸி கேம்பர்” ரயிலில் ஹோட்டல்

இலங்கை ரயில்வே திணைக்களத்தினால் ஒதுக்கபப்பட்ட W1 வகை என்ஜின், இரண்டு பழைய இந்திய ரயில் பெட்டிகள் மற்றும் உள்நாட்டில்...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கு காரணம் வெளியானது

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கு பகிடிவதையே காரணம் என்பது இதுவரை நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு...

கெஹெலியவின் மகள்கள் – மருமகன் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இரு மகள்களும், மருமகன் ஒருவரையும்பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான்...