follow the truth

follow the truth

July, 4, 2025
HomeTOP1புதிய அபிவிருத்தி திட்டங்கள், திட்டங்களை மதிப்பீடு செய்ய தேசிய அபிவிருத்திக் குழு

புதிய அபிவிருத்தி திட்டங்கள், திட்டங்களை மதிப்பீடு செய்ய தேசிய அபிவிருத்திக் குழு

Published on

புதிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் திட்டங்களை மதிப்பீடு செய்வதற்காக தேசிய அபிவிருத்தி குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

முறையான அடையாளம் மற்றும் முறையான மதிப்பீடுகள் இன்றி அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டமையினால் கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட சில திட்டங்கள் எதிர்பார்த்த பலனைப் பெற முடியாத காரணத்தினால் இந்தக் குழு நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இது தொடர்பான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கொள்வனவுக் குழுக்களினால் பரிசீலிக்கப்படும் மதிப்பிடப்பட்ட அல்லது அதிக மதிப்பீட்டுச் செலவைக் கொண்ட திட்டங்கள் தொடர்பான பரிந்துரைகளை அமைச்சரவைக்கு சமர்பிப்பதற்காக முன்னாள் திறைசேரி செயலாளர் தயா லியனகே தலைமையில் இந்தக் குழு அமைக்கப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாடு கடத்தப்பட்ட மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

இந்த நாட்டில் பெரிய அளவிலான நிதி மோசடி சம்பவத்தில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள், இந்தியாவுக்கு தப்பிச் சென்ற...

மாணவர் விழுந்த சம்பவம் : சாரதி மற்றும் நடத்துனரின் அலட்சியே காரணம்

வடமேல் மாகாணத்தில் நேற்று (03) பதிவான சிசுசெரிய வகை பாடசாலை பேருந்து விபத்துக்கான விசாரணையில், சாரதி மற்றும் நடத்துனரின்...

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...