follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉலகம்கைபேசியால் 19 பேரின் உயிரை பலியெடுத்த மாணவி

கைபேசியால் 19 பேரின் உயிரை பலியெடுத்த மாணவி

Published on

சமீபத்தில் கயானா வே பள்ளியின் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு தங்கி இருந்த 19 மாணவர்கள் உயிரிழந்தனர்.

தீ விபத்துக்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

மாணவி ஒருவர் வேண்டுமென்றே தீ வைத்ததாக பாடசாலை நிர்வாகம் கூறுகிறது.

காரணம் அவரது கைத்தொலைபேசியை ஆசிரியை ஒருவரும், விடுதி காப்பாளரும் எடுத்துச் சென்றமையே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு பழிவாங்கும் வகையில், குறித்த மாணவி விடுதிக்கு தீ வைத்தது தெரிய வந்துள்ளது.

திங்கட்கிழமை (22) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் மாணவிகள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர், அவர்களில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட்...

புதிய பாப்பரசர் தெரிவு – 2வது தடவையாகவும் வெளியேறியது கரும்புகை

புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான 2ஆவது தடவை வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது. புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள்...

முதல் கட்ட வாக்கெடுப்பில் புதிய பாப்பரசர் தேர்வாகவில்லை – கரும்புகை வெளியேற்றம்

புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள் குழுவினர் மாநாடு வத்திக்கானில் புதன்கிழமை (07) ஆரம்பமானது. முதல்சுற்று வாக்குப் பதிவுக்குப் பின்னர்...