follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉலகம்கைபேசியால் 19 பேரின் உயிரை பலியெடுத்த மாணவி

கைபேசியால் 19 பேரின் உயிரை பலியெடுத்த மாணவி

Published on

சமீபத்தில் கயானா வே பள்ளியின் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு தங்கி இருந்த 19 மாணவர்கள் உயிரிழந்தனர்.

தீ விபத்துக்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

மாணவி ஒருவர் வேண்டுமென்றே தீ வைத்ததாக பாடசாலை நிர்வாகம் கூறுகிறது.

காரணம் அவரது கைத்தொலைபேசியை ஆசிரியை ஒருவரும், விடுதி காப்பாளரும் எடுத்துச் சென்றமையே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு பழிவாங்கும் வகையில், குறித்த மாணவி விடுதிக்கு தீ வைத்தது தெரிய வந்துள்ளது.

திங்கட்கிழமை (22) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் மாணவிகள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர், அவர்களில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

X தளத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி இராஜினாமா

எலான் மஸ்க்கின் X சமூக வலைத்தளத்தின் பிரதம நிறைவேற்றதிகாரியாக பணியாற்றிய லிண்டா யாக்காரினோ (Linda Yaccarino) பதவி விலகியுள்ளார். சுமார்...

ஆகஸ்ட் 1 முதல் புதிய வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வரும் – ட்ரம்ப்

ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் திகதியில் இருந்து...

சீனாவின் புதிய அறிவிப்பு – 74 நாடுகளுக்கு விசா தேவை இல்லை

சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கில், சீனா தற்போது 74 நாடுகளின் குடிமக்கள் விசா இல்லாமல் (Visa-Free) நாட்டிற்குள் 30 நாட்கள்...