follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉலகம்பொலிவியா பாராளுமன்றத்திற்குள் பெண் எம்.பிக்கள் மோதல்

பொலிவியா பாராளுமன்றத்திற்குள் பெண் எம்.பிக்கள் மோதல்

Published on

எதிர்க்கட்சிகளால் அரசியல் கைதி என்று வர்ணிக்கப்படும் சிறையில் அடைக்கப்பட்ட ஆளுநரின் குறித்த விவாதத்தின் போது, பாராளுமன்றத்தின் தரையில் மோதிக்கொண்டதை அடுத்து பொலிவியத் தலைவர்கள் கண்டனங்களை வெளியிட்டனர்.

பழைவாத கட்சியை சேர்ந்த கவர்னர் ஒருவரும் எதிர்கட்சியின் முக்கிய தலைவருமான லூயிஸ் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டது தொடர்பான ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

ஆளும் கட்சி சுமார் 150 பேரை அரசியல் கைதிகயாக சிறையில் வைத்துள்ளது என எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் பாராளுமன்றத்தில் நடந்த கைகலப்பு நாட்டிற்கே அவமானம் என சபை துணைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய பாப்பரசராக ரொபர்ட் பிரிவோஸ்ட் தெரிவு

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பை தொடர்ந்து, வாத்திகானின் நேரப்படி நேற்று(8) மாலை புதிய பாப்பரசராக அமெரிக்காவின் ரொபர்ட்...

புதிய பாப்பரசர் தெரிவு – 2வது தடவையாகவும் வெளியேறியது கரும்புகை

புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான 2ஆவது தடவை வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது. புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள்...

முதல் கட்ட வாக்கெடுப்பில் புதிய பாப்பரசர் தேர்வாகவில்லை – கரும்புகை வெளியேற்றம்

புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான கர்தினால்கள் குழுவினர் மாநாடு வத்திக்கானில் புதன்கிழமை (07) ஆரம்பமானது. முதல்சுற்று வாக்குப் பதிவுக்குப் பின்னர்...