பொலிவியா பாராளுமன்றத்திற்குள் பெண் எம்.பிக்கள் மோதல்

366

எதிர்க்கட்சிகளால் அரசியல் கைதி என்று வர்ணிக்கப்படும் சிறையில் அடைக்கப்பட்ட ஆளுநரின் குறித்த விவாதத்தின் போது, பாராளுமன்றத்தின் தரையில் மோதிக்கொண்டதை அடுத்து பொலிவியத் தலைவர்கள் கண்டனங்களை வெளியிட்டனர்.

பழைவாத கட்சியை சேர்ந்த கவர்னர் ஒருவரும் எதிர்கட்சியின் முக்கிய தலைவருமான லூயிஸ் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டது தொடர்பான ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

ஆளும் கட்சி சுமார் 150 பேரை அரசியல் கைதிகயாக சிறையில் வைத்துள்ளது என எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் பாராளுமன்றத்தில் நடந்த கைகலப்பு நாட்டிற்கே அவமானம் என சபை துணைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here