follow the truth

follow the truth

May, 3, 2025
Homeவிளையாட்டுமஹேலவின் அதிரடி முடிவு

மஹேலவின் அதிரடி முடிவு

Published on

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத் தொடரின் முதற்சுற்று போட்டிகளில் இலங்கை அணிக்கான ஆலோசகராக செயற்பட்டு வருகிறார்.

எவ்வித அறவீடுகளும் இன்றி இலவசமாக இலங்கை அணிக்காக அவர் ஆலோசகராக செயற்பட்டு வருகிறார்.

இலங்கை அணி இன்று முதற்சுற்றுப் போட்டிகளில் தனது இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியுடன் விளையாடவுள்ள நிலையில் இதனை தொடர்ந்து மஹேல ஜயவர்தன நாடு திரும்ப தீர்மானித்துள்ளார்.

இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரை தொடர்ந்து மஹேல இலங்கை அணியுடன் இணைந்துக் கொண்டார்.

அணியுடன் இணைந்து செயற்பட்ட குறுகிய காலப்பகுதியில் அணியில் பல்வேறு மாற்றங்களை மஹேல மேற்கொண்டிருந்த நிலையில் அதில் விசேடமாக அவிஷ்க பெர்ணாட்டோவை 4 ஆவது துடுப்பாட்ட வீரராக களமிறக்க தீர்மானித்ததை குறிப்பிடலாம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில்...

குஜராத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத் – இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்...

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...