மாகாணங்களுக்குள் மாத்திரம் நாளை (25) முதல் ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கமைய, 133 ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களபொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பருவச் சீட்டினைக் கொண்டவர்களுக்கு மாத்திரம் நாளை (25) முதல் ரயில்களில் பயணிக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டள்ளார்