follow the truth

follow the truth

July, 28, 2025
Homeஉலகம்பிரான்ஸ் போராட்டத்தில் இதுவரைக்கும் 667 பேர் கைது

பிரான்ஸ் போராட்டத்தில் இதுவரைக்கும் 667 பேர் கைது

Published on

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இடம்பெற்ற போராட்டத்துடன் தொடர்புடைய 667 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர்களில், 14 முதல் 18 வயதிற்குட்பட்டவர்களே அதிகளவில் உள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பரிஸில் 17 வயது சிறுவன் ஒருவர் பொலிஸ் கட்டுப்பாட்டில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு பொது மக்களினால் கடந்த மூன்று நாட்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த பகுதியில் போராட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் 40,000 இற்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு அரபு மொழியை கட்டயாமாக்கிய இஸ்ரேல்

இஸ்ரேல் இராணுவம் மற்றும் உளவுத்துறையில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கல்வியைக் (Islamic...

பாங்காக்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் பலி

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பிரபலமான உணவு சந்தையில் இன்று (28) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு...

கோயில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி

இந்தியாவின் உத்தரகண்டில் உள்ள ஒரு கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 06 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 35 பேர் காயமடைந்துள்ளதாகவும்...