follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1ரயில் தடம் புரண்டது - கொழும்பு நோக்கி செல்லும் ரயில்களுக்கு முன்னுரிமை

ரயில் தடம் புரண்டது – கொழும்பு நோக்கி செல்லும் ரயில்களுக்கு முன்னுரிமை

Published on

கரையோரப் புகையிரதத்தின் கொள்ளுப்பிட்டியில் ரயில் தடம் புரண்டதன் காரணமாக கொழும்பு நோக்கிச் செல்லும் புகையிரதங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து புறப்படும் பயணிகள் சில அசௌகரியங்கள் ஏற்படக்கூடும் என்பதால் மாற்றுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மஹவயிலிருந்து மொரட்டுவை நோக்கி பயணித்த புகையிரதமே கொள்ளுப்பிட்டி பகுதியில் இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (27) காலை 8 மணியளவில் இடம்பெற்ற இந்த தடம் புரண்டதன் காரணமாக கரையோரப் பாதையில் ஒரு பாதையில் மாத்திரம் புகையிரதம் இயங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

ரயில் தடம் புரண்டதன் காரணமாக ரயில் பாதையும் சேதமடைந்துள்ளதாகவும், திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Whatsapp Channel : https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

மிக முக்கியமான சட்டமூலங்கள் மே 22 பாராளுமன்றில்

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம்...

இலங்கையில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஷி மறைவையொட்டி நாளை(21) துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில்...

ரைசியின் மரணத்தால் ஒன்றுபடும் இஸ்லாமிய நாடுகள்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் மூன்றாம் உலகப்போரின் தொடக்கமாக கூட அமையலாம் என்று உலக அரசியல் வல்லுனர்கள்...