follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉலகம்உக்ரைனில் கடும் பனிப்புயலில் 10 பேர் பலி

உக்ரைனில் கடும் பனிப்புயலில் 10 பேர் பலி

Published on

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உக்ரைனில் கடும் பனிப்புயல் வீசி வருவதால், பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இரண்டு குழந்தைகள் உட்பட 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு உள் விவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். .

மேலும், புயலில் சிக்கிய வாகனங்களை மீட்க பொலிஸார் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளனர்.

11 பிராந்தியங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதுடன், 1,500 க்கும் மேற்பட்ட வாகனங்களை பனியில் இருந்து மீட்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

பிரான்சின் அதிவேக ரயில் பாதைகள் பல தீக்கிரை

2024 ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, பிரான்சில் பல ரயில் பாதைகள் தீ...

போரை நிறுத்த இதுதான் தருணம் என்றும் நெதன்யாகுவிடம் வலியுறுத்திய கமலா ஹாரிஸ்

பலஸ்தீனம் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று அமெரிக்கவுக்கு பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி ஜோ...

ஹமாஸ் தலைவர் முஸ்தபா முஹம்மது அபு அரா மரணம்

பலஸ்தீன மேற்குக் கரையில் ஹமாஸ் அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய முஸ்தபா முஹம்மது அபு அரா மரணமடைந்தார். இஸ்ரேல் இராணுவ மருத்துவமனையில்...