follow the truth

follow the truth

May, 8, 2025
HomeTOP2வீதி அபிவிருத்தி அதிகாரசபை நியமனத்தை இரத்துச் செய்த நீதிமன்றம்

வீதி அபிவிருத்தி அதிகாரசபை நியமனத்தை இரத்துச் செய்த நீதிமன்றம்

Published on

2024 ஆம் ஆண்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகமாக எஸ்.எம்.பி. சூரிய பண்டாரவை நியமிப்பதற்கு எடுத்த முடிவை இரத்துச் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (08) எழுத்தாணை (ரிட்) உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அத்துடன், 2024 மார்ச் 05ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், கே.டபிள்யூ. கண்டம்பியை குறித்த பதவியில் நியமிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருக்கு நீதிமன்றம் மற்றுமொரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

குறித்த நியமனத்தை சவாலுக்குட்படுத்தி, கண்டம்பி தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (08) இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொசொன் தான நிகழ்சித் தொடர் குறித்து கலந்துரையாடல்

சிதுல்பவ்வ மற்றும் திஸ்ஸமஹாராம விகாரைகளை முதன்மைப்படுத்திய பொசொன் தான நிகழ்சி தொடர் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட ரயில் சேவை

எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக நான்கு நாட்களுக்கு விசேட ரயில் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே...

தேசபந்து தென்னக்கோனை விசாரணைக் குழுவின் முன் ஆஜராகுமாறு அறிவிப்பு

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து...