வடமேற்கு சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 110 பேர் உயிரிழந்துள்ளனர்.
5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது கோங்ஷு மாகாணம் மற்றும் கிங்காய் மாகாணத்தில் உள்ள கட்டிடங்களை அழித்துள்ளது.
நிலநடுக்கத்தால் 222 பேர் காயமடைந்துள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.