follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்புகள்

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்புகள்

Published on

பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று(22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அதன் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியெல்ல இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 24 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த சம்பங்களுடன் தொடர்புடைய பலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 200 மில்லியன் ரூபாய் வரை அபாராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...