follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1ஒரு நாளைக்கு ஒருவர் மட்டும் வரட்டும் - ஜெரோம் சிறைச்சாலைக்கு கோரிக்கை

ஒரு நாளைக்கு ஒருவர் மட்டும் வரட்டும் – ஜெரோம் சிறைச்சாலைக்கு கோரிக்கை

Published on

விளக்கமறியலில் உள்ள ஜெரோம் பெர்னாண்டோ தனது உடல்நிலையை பரிசோதிக்க வாரத்திற்கு ஏழு பேர் மட்டுமே தம்மைச் சந்திக்க அனுமதிக்குமாறு சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அவரைப் பார்க்க ஒரு நாளைக்கு ஒருவர் மட்டுமே சிறைக்குச் செல்ல முடியும்.

ஜெரோம் பெர்னாண்டோவிடம் அதிக நட்பாக பழகும் வெளிநாட்டு வைத்தியர் ஒருவர் தனது மகனை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அவரை அனுமதிக்க வேண்டாம் என ஜெரோம் பெர்னாண்டோ சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பேரைத் தவிர மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டாம் என்றும் ஜெரோம் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...