follow the truth

follow the truth

July, 29, 2025
Homeஉள்நாடுபலஸ்தீன மக்களுக்கு சிலோன் டீ நன்கொடை

பலஸ்தீன மக்களுக்கு சிலோன் டீ நன்கொடை

Published on

பாலஸ்தீன மக்களுடனான இலங்கையின் அசைக்க முடியாத ஆதரவையும் ஒற்றுமையையும் அடையாளப்படுத்தும் மனிதாபிமான உதவியின் அடையாளமாக காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு சிலோன் தேயிலையை நன்கொடையாக வழங்குவதற்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகாரச் செயலாளர் அருணி விஜேவர்தன முன்னிலையில் பதில் வெளிவிவகார அமைச்சர் தாரக பாலசூரியவிடமிருந்து இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் சுஹைர் ஹம்தல்லாஹ் சைட் அவர்களினால் இந்த நன்கொடை பெறப்பட்டது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“மன்னிக்க வேண்டுகிறேன்!” ஜனாதிபதியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய திஸ்ஸ

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தொடர்பாக தான் தெரிவித்த அவதூறு கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

மஹரகம வாகன அலங்கார நிலையத்தில் பாரிய தீ

மஹரகம - பிலியந்தலை வீதியில் உள்ள கொடிகமுவ பகுதியில் அமைந்துள்ள வாகன அலங்கார நிலையத்தில் திடீரென தீ விபத்து...

முன்னாள் கடற்படைத் தளபதி கைது

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படை புலனாய்வு பணிப்பாளராக இருந்த காலத்தில்...