follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1'சிங்கப்பூருக்கு அப்பால் ஒரு நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே இராஜதந்திரி ரணில் விக்கிரமசிங்க'

‘சிங்கப்பூருக்கு அப்பால் ஒரு நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே இராஜதந்திரி ரணில் விக்கிரமசிங்க’

Published on

ஒரு குழுவினர் இந்த நாட்டு மக்களை மீண்டும் சோகத்தில் தள்ள நினைத்தாலும், இலங்கையை சிங்கப்பூருக்கு அப்பால் வளர்ந்த நாடாக மாற்றக்கூடிய ஒரே இராஜதந்திரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டுமே என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறான தடைகள் வந்தாலும் ரணில் விக்கிரமசிங்க நிச்சயமாக வெற்றியீட்டுவார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரம் இளைஞர் விடுதியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் அனுராதபுரம் மாவட்ட விசேட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...