follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉலகம்ஹைட்டியில் அவசர நிலை பிரகடனம்

ஹைட்டியில் அவசர நிலை பிரகடனம்

Published on

ஹைட்டியில் 72 மணி நேர அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள சிறைக்குள் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று புகுந்து 12 பேரைக் கொன்றதைத் தொடர்ந்து இது வந்துள்ளது.

அதேநேரம், சுமார் 4,000 கைதிகள் தப்பியோடியதுடன், தற்போது கென்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஏரியல் ஹென்றி பதவி விலக வேண்டும் என ஆயுதக் கும்பல் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சவுதி இளவரசர் – அமெரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கு – 9 பேருக்கும் ஆயுள் தண்டனை

கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா - தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று...

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம்

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் வௌியிட்டுள்ளன. அமெரிக்காவும் சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான...