follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுகரையோர பாதையில் ரயில் சேவையில் தாமதம்

கரையோர பாதையில் ரயில் சேவையில் தாமதம்

Published on

கடலோர ரயில்வேயில் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து மாத்தறை வரையான புகையிரத பாதையில் பம்பலப்பிட்டி – வெள்ளவத்தை பகுதியில் மேற்கொள்ளப்படும் திடீர் திருத்தப்பணிகள் இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக கொழும்பு மற்றும் மாத்தறை நோக்கி பயணிக்கும் அனைத்து ரயில்களையும் பம்பலப்பிட்டி – வெள்ளவத்தை இடையே ஒரே பாதையில் இயக்குவதற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...