follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுமுஸ்லிம் - தமிழர்கள் கோட்டாவை கொல்ல முயற்சித்தனர். இதனை நான் ஏற்கவும் மாட்டேன், மறுக்கவும் மாட்டேன்

முஸ்லிம் – தமிழர்கள் கோட்டாவை கொல்ல முயற்சித்தனர். இதனை நான் ஏற்கவும் மாட்டேன், மறுக்கவும் மாட்டேன்

Published on

கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளர் சுகீஸ்வர பண்டார அண்மையில் தனியார் ஊடகமொன்றில் கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய முஸ்லிம்களும் தமிழர்களும் முயற்சித்தனர் என்று கூறியிருந்தார்.

இந்த விடயம் குறித்து பசில் ராஜபக்ஷவிடம் வினவப்பட்ட நிலையில் தான் அந்த கருத்தை ஏற்கவும் மாட்டேன் நிராகரிக்கவும் மாட்டேன் என்று கூறியுள்ளார்.

அத்தோடு அப்படி முஸ்லிம்களும் தமிழர்களும் அப்படி கொலை செய்ய வந்தார்கள் என்று எங்கும் உத்தியோகபூர்வமான தகவல்கள் இல்லை. எனவே அது பற்றி கருத்து சொல்லவும் முடியாது என்றும் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...