follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுவாய்புற்று நோயினால் தினசரி 3 மரணங்கள் பதிவு

வாய்புற்று நோயினால் தினசரி 3 மரணங்கள் பதிவு

Published on

வாய் புற்றுநோய் காரணமாக நாட்டில் தினசரி மூன்று பேர் உயிரிழப்பதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல்வேறு பெயர்களில் விற்கப்படும் வெற்றிலை, புகையிலை மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவதன் காரணமாக பெரும்பாலான இளைஞர்கள் வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பல் மருத்தவ சங்கம் தெரிவித்துள்ளது.

வாய் புற்றுநோய் பாதிப்பு காரணமாக இருதயநோய் மற்றும் நியுமோனியா உள்ளிட்ட நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நாளாந்தம் வாய் புற்றுநோயாளிகள் ஆறு பேர் வரையில் பதிவு செய்யப்படுவதாகவும், நாளொன்றுக்கு 3 பேர் வாய் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் தெரியவந்துள்ளது.

 

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...