ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை

3226

மத நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் இரண்டு குற்றப்பத்திரங்களிலும் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்தது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here