follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுதேஷபந்து நீதிமன்ற முன்னிலையில்

தேஷபந்து நீதிமன்ற முன்னிலையில்

Published on

பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தற்போது உச்ச நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

போராட்ட சம்பவங்களின் பின்னர் இடமாற்றம் செய்யப்பட்ட 05 பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகள் சமர்ப்பித்துள்ள அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்கவே அவர் இவ்வாறு நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான கட்டணங்கள் வெளியீடு

ஈலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவையானது இலங்கையில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில், குடியிருப்பு மற்றும் வணிக...

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு – இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்பு

தென் கொரியாவின் E-8 வீசா (பருவகாலத் தொழிலாளர் திட்டம்) கீழ் இலங்கை தொழிலாளர்களை ஈடுபடுத்தும் முன்னோடித் திட்டத்திற்கு 2025...

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நேரங்களில் மழை...