follow the truth

follow the truth

May, 17, 2024
HomeTOP2இன்னும் நூறு நாட்களில் ஜனாதிபதி தேர்தல்

இன்னும் நூறு நாட்களில் ஜனாதிபதி தேர்தல்

Published on

ஜனாதிபதித் தேர்தலுக்காக, இன்றிலிருந்து (07) நூறு நாட்களுக்குப் பின்னர், வேட்புமனுக்களை கோரும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படவுள்ளது.

இதன்படி எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை எந்த நேரத்திலும் தேர்தல்கள் ஆணைக்குழுவால் கோர முடியும்.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேவையான நேரத்தை தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்ததன் பின்னர், தேர்தல் ஆணையாளர் நாயகம் வேட்புமனு தாக்கல் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவார்.

இதன்படி, ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் 28 முதல் 35 நாட்கள் வரை தேர்தலுக்கு முந்திய பிரசார கால அவகாசம் பிரசாரம் செய்ய முடியும்.

LATEST NEWS

MORE ARTICLES

நாடே எதிர்பார்த்திருந்த ரதுபஸ்வல வழக்கின் தீர்ப்பு வெளியானது

வெலிவேரிய, ரத்துபஸ்வல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள்...

மீனவ மக்களுக்கு ஓர் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து...

முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க SJB உடன் இணைவு

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து...