follow the truth

follow the truth

May, 22, 2025
HomeTOP1குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம்

Published on

இலங்கையிலுள்ள அனைத்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும் இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் முதல் கட்டம் கடந்த மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், இரண்டாம் கட்டம் இம்மாதம் (மே) இறுதி வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், முதற்கட்டமாக இனங்காணப்பட்ட பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு உரிய தீர்வுகளை வழங்கி இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்தத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இதன்படி இம்மாத இறுதியில் மாவட்ட செயலகங்கள் ஊடாக 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் குடியரசு தினம் இன்று

இலங்கையின் குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பிரித்தானியாவிடமிருந்து இலங்கை முழுமையான சுதந்திரம் பெற்று இன்றுடன் 53 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1815ஆம் ஆண்டு...

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற்...

தேர்தல் ஆணைக்குழுவின் மற்றுமொரு விசேட அறிவித்தல்

உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் விபரங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் சுயேச்சைக் குழுக்களையும் தேர்தல் ஆணைக்குழு...