follow the truth

follow the truth

July, 27, 2024
HomeTOP1குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம்

Published on

இலங்கையிலுள்ள அனைத்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும் இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் முதல் கட்டம் கடந்த மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், இரண்டாம் கட்டம் இம்மாதம் (மே) இறுதி வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், முதற்கட்டமாக இனங்காணப்பட்ட பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு உரிய தீர்வுகளை வழங்கி இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்தத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இதன்படி இம்மாத இறுதியில் மாவட்ட செயலகங்கள் ஊடாக 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படவுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...