follow the truth

follow the truth

July, 1, 2025
Homeலைஃப்ஸ்டைல்முட்டை விற்று ஹெலிகாப்டர் வாங்கிய கதை

முட்டை விற்று ஹெலிகாப்டர் வாங்கிய கதை

Published on

தற்போது சந்தையில் இருக்கும் முட்டை விற்பனை மாபியாவில் பெரும் இலாபம் ஈட்டிய முட்டை வியாபாரி ஒருவர் ஹெலிகாப்டர் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வியாபாரிகள், தனியார் கிடங்குகளில் முட்டை இருப்பு வைத்து, சந்தையில் முட்டை தட்டுப்பாடு நிலவுவதாக நாடகமாடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில்தான் கருப்பு சந்தையில் முட்டைகளை விற்பனை செய்பவராக கருதக்கூடிய இவர் ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கியுள்ளாராம்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கைகளை சுருக்கமின்றி பராமரிக்க எளிய வழிகள்

பராமரிப்பு என்பது முகத்துக்கு மட்டுமானது அல்ல. உடல் முழுக்க சருமத்துக்குப் பராமரிப்புத் தருவது முக்கியம். குறிப்பாக, வெயிலால் அதிகம்...

ஆட்டுக்கால் சூப் – அதில் அப்படி என்ன இருக்கிறது?

எதிர்பாராதவிதமாக எலும்பு முறிவு ஏற்பட்டால், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் ஆட்டுக்கால் சூப் வைத்து தினசரி குடிக்குமாறு வலியுறுத்துவார்கள். காய்ச்சல், சளி...

கொழும்பில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வு

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று(21) இலங்கையின் பல பகுதிகளிலிருந்து வந்த சுமார் 1,000 யோகா ஆர்வலர்கள் கொழும்பு...