follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP1வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு பிழைத்தது - பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை நடத்த புதிய சட்டம்

வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு பிழைத்தது – பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை நடத்த புதிய சட்டம்

Published on

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு சேவைகளை நாடளாவிய ரீதியில் எவ்வித இடையூறும் இன்றி பேணுவதற்கான புதிய சட்டங்களை அறிமுகம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பாடசாலை காலங்களில் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் வைத்தியசாலைகளில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் சில குழுக்களின் செல்வாக்கு மற்றும் முறையற்ற நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவை கவனத்தை ஈர்த்துள்ளது.

சில குழுக்களின் செல்வாக்கு மற்றும் முறையற்ற நடவடிக்கைகள் காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் நோயாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தடுப்பதற்காக இந்தப் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...