follow the truth

follow the truth

May, 13, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாபொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவோம் - கபீர் ஹாசிம்

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவோம் – கபீர் ஹாசிம்

Published on

பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆட்சியைப் பிடித்தால், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் இணைந்து செயற்படத் தயார் என அதன் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

இன்று ஐக்கிய மக்கள் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை, கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிட தீர்மானித்ததாக தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும்...

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற...