follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP1ரத்வத்த தம்பதியினர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

ரத்வத்த தம்பதியினர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Published on

முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தே மற்றும் அவரது மனைவி டிசம்பர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் அசெம்பிள் செய்யப்பட்டதாக நம்பப்படும் சொகுசு காரை வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் இன்று (02) நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...

வீதி பராமரிப்பு – ரயில் பாதைக்கு தற்காலிக பூட்டு

களனிவெளி ரயில் மார்கத்தில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும்...