follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1முன்னாள் மில்லனிய பிரதேச சபையின் உறுப்பினர் ரவீந்திர கைது

முன்னாள் மில்லனிய பிரதேச சபையின் உறுப்பினர் ரவீந்திர கைது

Published on

மில்லனிய பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் ரவீந்திர நம்முனியை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று(03) கைது செய்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி குறித்து சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களைப் பகிர்ந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

படகொடவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இன்று (03) காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கான புதிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக மேத்யூ டக்வொர்த்

இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் அடுத்த உயர்ஸ்தானிகராக மேத்யூ டக்வொர்த் (Matthew Duckworth) நியமிக்கப்பட்டுள்ளதாக, அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சு...

நாளை 12 மணி நேர நீர் விநியோகத் துண்டிப்பு

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களில், நாளை (ஜூலை 07) காலை 8.30 மணி முதல் இரவு 8.30...

கொஸ்கம துப்பாக்கிச் சூடு: தாய், மகள் உள்ளிட்ட மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 12 வயது சிறுமி உட்பட மூன்று...