follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுதமிழ்பேசும் மக்களின் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஆரம்பம்

தமிழ்பேசும் மக்களின் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஆரம்பம்

Published on

தமிழ்பேசும் மக்களின் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று கொழும்பில் ஆரம்பமானது.

குறித்த கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்குபற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கட்சிக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் உள்ளிட்ட கூட்டறிக்கை இன்றை மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பகிடிவதை தொடர்பில் பிரதமரின் கவனம்

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் கொடுமைப்படுத்தல், துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளை தடுக்கும் வகையில் பரிந்துரைகள் மற்றும் தீர்வுகளை...

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான கட்டணங்கள் வெளியீடு

ஈலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவையானது இலங்கையில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில், குடியிருப்பு மற்றும் வணிக...

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு – இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்பு

தென் கொரியாவின் E-8 வீசா (பருவகாலத் தொழிலாளர் திட்டம்) கீழ் இலங்கை தொழிலாளர்களை ஈடுபடுத்தும் முன்னோடித் திட்டத்திற்கு 2025...