follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1மூன்றாம் வகுப்பு ரயில் இருக்கைகள் முன்பதிவு செய்யும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

மூன்றாம் வகுப்பு ரயில் இருக்கைகள் முன்பதிவு செய்யும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

Published on

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்றாம் வகுப்பு ரயில் இருக்கைகளை முன்பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ரயில்வே பொது முகாமையாளரின் ஆலோசனைக்கு அமைய இந்த வசதி மீண்டும் செயல்படுத்தப்படுவதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு செல்லும் இரண்டு ரயில்களிலும், தலைமன்னார் நோக்கிச் செல்லும் ஒரு ரயிலிலும் மூன்றாம் வகுப்பு ரயில் இருக்கைகளைப் பதிவு செய்யும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை அதிக பயணிகள் ரயிலில் பயணிப்பதற்கு அனுமதிக்கவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்ததாகத் ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர நேற்று தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மே 12 முதல் 14 வரை மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம்...

இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துற்குள்ளான ஹெலிகொப்டரில் இருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில்...

தேசிய வெசாக் வாரம் நாளை முதல் ஆரம்பம்

நாளை(10) முதல் 16 ஆம் திகதி வரை ஒரு வார கால வெசாக் வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு...