follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுபொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ள 2000 காணிகள்

பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ள 2000 காணிகள்

Published on

அடுத்த வருடம் , காணி ஆணையாளர் நாயகம் மற்றும் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் பொறுப்பிலுள்ள 2000 காணிகளை பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக காணி அமைச்சின் செயலாளர் R.D.ரணவக்க குறிப்பிட்டார்.

இதற்கான விண்ணப்பபடிவங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் அனைத்து பிரதேச செயலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பகிடிவதை தொடர்பில் பிரதமரின் கவனம்

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் கொடுமைப்படுத்தல், துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளை தடுக்கும் வகையில் பரிந்துரைகள் மற்றும் தீர்வுகளை...

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான கட்டணங்கள் வெளியீடு

ஈலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவையானது இலங்கையில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில், குடியிருப்பு மற்றும் வணிக...

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு – இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்பு

தென் கொரியாவின் E-8 வீசா (பருவகாலத் தொழிலாளர் திட்டம்) கீழ் இலங்கை தொழிலாளர்களை ஈடுபடுத்தும் முன்னோடித் திட்டத்திற்கு 2025...