follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1எரிபொருள் விநியோகஸ்தர்கள் இன்று CID இற்கு

எரிபொருள் விநியோகஸ்தர்கள் இன்று CID இற்கு

Published on

எரிபொருள் விநியோகஸ்தர்கள் இன்று (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக அழைக்கப்பட்டுள்ளனர்.

எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு தொடர்பான அறிக்கையைப் பெறுவதற்காக இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவரும், நிர்வாகக் குழு உறுப்பினரும் இன்று மதியம் 12.30 மணிக்கு குற்றப் புலனாய்வுத் துறையிடம் வாக்குமூலம் அளிக்க உள்ளனர்.

எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறு தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டினை தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று முதல் விசேட ரயில்கள் சேவையில்

அரசு வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று(09) முதல் பல விசேட ரயில் சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்களம்...

தேர்தல் பிரச்சார செலவு அறிக்கையை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைவான தேர்தல் பிரச்சார வருமானம் மற்றும் செலவின அறிக்கைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி...

பெல் 212 ரக ஹெலிகொப்டர் நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்து – 2 விமானிகள் மீட்பு

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானது. ஹிங்குரக்கொட முகாமில் இருந்து...