follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP2காஸா மக்களின் எதிர்காலத்திற்காக காஸாவை விட்டு வெளியேறுமாறு ஹமாஸுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

காஸா மக்களின் எதிர்காலத்திற்காக காஸாவை விட்டு வெளியேறுமாறு ஹமாஸுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

Published on

காஸா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கக் கோரி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் எந்த ஹமாஸ் உறுப்பினரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று டிரம்ப் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காஸா மக்கள் சிறந்த எதிர்காலத்தை விரும்புவதால், காசாவை விட்டு வெளியேறுமாறு ஜனாதிபதி ஹமாஸிடம் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்கள அதிகாரி கைது

1500 ரூபாவை கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால்...

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்தியா

பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஷ்மீரில்...