follow the truth

follow the truth

July, 27, 2025
HomeTOP2சரணடையா விட்டால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் - ரோஹிதாவின் மகளுக்கு பொலிசார் எச்சரிக்கை

சரணடையா விட்டால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் – ரோஹிதாவின் மகளுக்கு பொலிசார் எச்சரிக்கை

Published on

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் அடுத்த சில நாட்களுக்குள் பொலிசாரிடம் சரணடையவில்லை என்றால், அவரது சொத்துக்கள் முடக்கப்படும் என்று பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அவரும் அவரது கணவரும் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்த பல இடங்களை தாங்கள் சோதனை செய்துள்ளதாகவும், அவர்கள் அந்த இடங்களுக்குச் சென்றதில்லை என்றும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை விற்பனை செய்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் மருமகன் மீது மதுகம நீதவான் நீதிமன்றம் முன்னர் வெளிநாட்டுப் பயணத் தடையை விதித்திருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாக மதுகம நீதவான் நீதிமன்றம் இருவருக்கும் வெளிநாட்டுப் பயணத் தடையை விதிக்க உத்தரவிட்டமையும் குறிப்பிடத்ததக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போர் நிறுத்தத்திற்கு தயாராகுமா தாய்லாந்து – கம்போடியா

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்து, போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்க...

பனை உற்பத்தி பொருட்களை , இலங்கையிலுள்ள சர்வதேச விமான நிலையங்களிலும் காட்சிப்படுத்துவதற்குரிய திட்டம் உள்ளது

“ இலங்கையிலுள்ள சர்வதேச விமான நிலையங்களில் பனை உற்பத்திப்பொருட்களை காட்சிப்படுத்துவதற்குரிய காட்சி அறைகளைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று...

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நாளை மட்டக்களப்பில்

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் திறமை செலுத்திய மாணவர்களை கௌரவிக்கும் கிழக்கு...