follow the truth

follow the truth

July, 26, 2025
HomeTOP1உலக சந்தையில் உர விலை உயர்வு - உள்நாட்டிலும் அதிகரிப்பு

உலக சந்தையில் உர விலை உயர்வு – உள்நாட்டிலும் அதிகரிப்பு

Published on

உலக சந்தையில் உர விலைகள் உயர்ந்து வரும் நிலையில், இலங்கையிலும் உர விலைகள் கணிசமாக அதிகரித்து வருகின்றன என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, அவர் இந்த விடயத்தைத் துல்லியமாக எடுத்துரைத்தார்.

அரசாங்கம், உர விலையின் உயர்வை முழுமையாக கட்டுப்படுத்த இயலாத நிலையில் இருந்தாலும், விவசாயிகளுக்கு சலுகை விலையில் உரங்களை வழங்குவது என்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அவர் வலியுறுத்தினார்.

“உர விலைகள் உலகளவில் ஒரு பொதுவான பிரச்சினையாக இருந்து வருகின்றன. இருப்பினும், விவசாய நிலத்தை பாதுகாக்கும் வகையில் உரங்களை நியாயமான விலையில் வழங்க அரசு நடவடிக்கைகள் எடுக்கும்” என அமைச்சர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நாளை மட்டக்களப்பில்

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் திறமை செலுத்திய மாணவர்களை கௌரவிக்கும் கிழக்கு...

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பலர் கைது

போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்காக செயல்படுத்தப்படும் விசேட தேடுதல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக...

பாடசாலை பெயர்ப் பலகைக்கு மாத்திரம் 2.4 மில்லியன் செலவு ? – கோபா குழு வெளியிட்ட தகவல்

809 மாகாணப் பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக மாற்றுவதற்காக பெயர்ப் பலகைகளுக்கு மாத்திரம் 2.4 மில்லியனுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கக்...