follow the truth

follow the truth

July, 26, 2025
HomeTOP2ஈஸ்டர் விவகாரம் : எதிர்க்கட்சியின் கேள்விக்கு கடும் பதில் - "அருண ஜெயசேகர பதவியில் இருப்பது...

ஈஸ்டர் விவகாரம் : எதிர்க்கட்சியின் கேள்விக்கு கடும் பதில் – “அருண ஜெயசேகர பதவியில் இருப்பது தடையல்ல”

Published on

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்காக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர இராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரதி பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருக்கும்போது ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல்கள் குறித்து சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையை அரசாங்கம் எவ்வாறு உறுதி செய்ய முடியும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி மற்றும் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பனை உற்பத்தி பொருட்களை , இலங்கையிலுள்ள சர்வதேச விமான நிலையங்களிலும் காட்சிப்படுத்துவதற்குரிய திட்டம் உள்ளது

“ இலங்கையிலுள்ள சர்வதேச விமான நிலையங்களில் பனை உற்பத்திப்பொருட்களை காட்சிப்படுத்துவதற்குரிய காட்சி அறைகளைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று...

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நாளை மட்டக்களப்பில்

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் திறமை செலுத்திய மாணவர்களை கௌரவிக்கும் கிழக்கு...

பாடசாலை பெயர்ப் பலகைக்கு மாத்திரம் 2.4 மில்லியன் செலவு ? – கோபா குழு வெளியிட்ட தகவல்

809 மாகாணப் பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக மாற்றுவதற்காக பெயர்ப் பலகைகளுக்கு மாத்திரம் 2.4 மில்லியனுக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கக்...