follow the truth

follow the truth

May, 5, 2025
Homeவிளையாட்டு2022 ஐ.பி.எல் ; தென்னாபிரிக்காவில் அல்லது இலங்கையில்?

2022 ஐ.பி.எல் ; தென்னாபிரிக்காவில் அல்லது இலங்கையில்?

Published on

இந்தியாவில் தற்சமயம் வேகமாக அதிகாரித்து வரும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக இந்தியன் பிரீமியர் லீக்கின் 2022 பதிப்பினை தென்னாபிரிக்கா அல்லது இலங்கையில் நடத்துவதற்கு இந்தியன் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.

முன்னதாக 2009 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற தேர்தல் காரணமாக அந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் தென்னாபிரிக்காவில் நடைபெற்றன.

இந் நிலையில் 2022 ஐ.பி.எல். தொடரை தென்னாபிரிக்காவில் நடத்துவதற்கான திட்டங்கள் வெற்றியளிக்காவிடின், அடுத்த கட்டமாக போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கான மாற்று யோசனைகள் உள்ளதாகவும் இந்தியன் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

எதிர்வரும் ஐ.பி.எல். தொடரில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு புதிய அணிகள் பங்கெடுப்பதன் மூலம் தொடர் மிக நீண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில்...

குஜராத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத் – இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்...

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...