follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉலகம்டொங்காவின் சுனாமி சேதவிபரங்களை ஆராயும் நியூஸிலாந்து

டொங்காவின் சுனாமி சேதவிபரங்களை ஆராயும் நியூஸிலாந்து

Published on

டொங்காவின் ஆழ்கடலில் பதிவான எரிமலை வெடிப்பினை அடுத்து ஏற்பட்ட சுனாமியின் சேதவிபரங்களை ஆராய நியூஸிலாந்து குறித்த பகுதிக்கு விமானங்களை அனுப்பி வைத்துள்ளது.

இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில், இதுவரை துல்லியமான தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், அதனை ஆராய விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதேநேரம், சுனாமி காரணமாக 80 ஆயிரம் பேர் வரையில், பாதிக்கப்பட்டிருக்ககூடும் என சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

டொங்காவின் ஆழ்கடலில் நேற்றைய தினம் பாரிய எரிமலை வெடிப்பு இடம்பெற்றதுடன், ஆழிப்பேரலையும் ஏற்பட்டிருந்தது.

இதனால் பசுவிக் தீவுகள் புகையினால் மூடப்பட்டுள்ளதுடன், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்...

Medicaid நிதி குறைப்பு – ட்ரம்ப் அரசை கடுமையாக விமர்சித்த ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது வரி குறைப்பு யோசனைக்கு பின்னர், மருத்துவ உதவித் திட்டமான Medicaid நிதியை...

வியட்நாமுடன் வர்த்தக ஒப்பந்தம் – ட்ரம்ப்

அமெரிக்கா மற்றும் வியட்நாமுக்கிடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த...