follow the truth

follow the truth

May, 5, 2025
Homeவிளையாட்டுஐ.சி.சி.பொதுநலவாய தகுதிகாண் சுற்றுப் போட்டி கோலாலம்பூரில் நாளை ஆரம்பம்

ஐ.சி.சி.பொதுநலவாய தகுதிகாண் சுற்றுப் போட்டி கோலாலம்பூரில் நாளை ஆரம்பம்

Published on

பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் மகளிர் இருபது – 20 கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள  8 ஆவது அணியைத் தீர்மானிக்கும் ஐ.சி.சி. பொதுநலவாய தகுதிகாண் சுற்று கோலாலம்பூரில்  நாளை (18) ஆரம்பமாகவுள்ளது.

ஐ.சி.சி. தரவரிசைப்படி முதல் 7 இடங்களுக்குள் இருந்த அவுஸ்திரேலியா, பார்படோஸ், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகள் ஏற்கனவே நேரடி தகுதிபெற்ற நிலையில் அவற்றுடன் 8ஆவது நாடாக இணையப்போகும் அணியை கோலாலம்பூர் தகுதிகாண் சுற்று தீர்மானிக்கும்.

இந்த தகுதிகாண் சுற்றில் இலங்கை, பங்களாதேஷ், கென்யா, மலேசியா, ஸ்கொட்லாந்து ஆகிய ஐந்து நாடுகளின் மகளிர் அணிகள் பங்குபற்றுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில்...

குஜராத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத் – இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்...

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...