follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுஇலங்கைக்கு போதைப்பொருள் தடுப்பு உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது ஜப்பான்

இலங்கைக்கு போதைப்பொருள் தடுப்பு உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது ஜப்பான்

Published on

ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய வாகனங்கள் மற்றும் உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்த நன்கொடையை  ஜப்பானிய தூதுவர் Mizukoshi Hideaki அவர்களினால் இன்று  ஜனாதிபதி செயலக வளாகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை,எதிர்வரும்...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம்

2025 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் அடிப்படையில், ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், ‘சிரேஷ்ட...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் இன்றைய தினம் கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. உலக...