follow the truth

follow the truth

May, 6, 2025
Homeவிளையாட்டுCSK இல் 8 வெளிநாட்டு வீரர்கள்!

CSK இல் 8 வெளிநாட்டு வீரர்கள்!

Published on

ஐபிஎல் போட்டியின் இரண்டாம் நாள் ஏலத்தில் ஜெகதீசன், ஹரி நிஷாந்த் ஆகிய தமிழக வீரர்களை சென்னை அணி தேர்வு செய்துள்ளது.

இந்த ஆண்டில் நடைபெறவுள்ள 15 வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் போட்டிக்கான மெகா ஏலம் பெங்களூரில்  இரண்டு நாட்கள் நடைபெற்றதில் ஏராளமான வீரர்கள் அணிமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடக்க நாளில் 74 வீரர்கள் ரூ.388.35 கோடிக்கு ஏலம் போனார்கள்.

சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா ரூ. 16 கோடிக்கும், எம்.எஸ்.தோனி ரூ. 12 கோடிக்கும், மொயீன் அலி ரூ. 8 கோடிக்கும், ருதுராஜ் கெய்க்வாட் ரூ. 6 கோடிக்கும், ராபின் உத்தப்பா ரூ. 2 கோடிக்கும், டுவைன் பிராவோ ரூ. 4.40க்கும், அம்பத்தி ராயுடு ரூ. 6.75 கோடிக்கும், தீபக் சஹார் ரூ. 14 கோடிக்கும், கேஎம் ஆசிஃப் ரூ. 20 லட்சத்திற்கும், துஷார் தேஷ்பாண்டே, ரூ. 20 லட்சத்திற்கும் ஏலம் எடுக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து பெப்.13 கிறிஸ் ஜோர்டன் ரூ.3.6 கோடி, பகத் வர்மா ரூ.20 லட்சம், ஜெகதீசன் ரூ.20 லட்சம், ஹரி நிஷாந்த் ரூ.20 லட்சத்திற்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை வரவுள்ள பங்களாதேஷ் அணி

பங்களாதேஷ் ஆண்கள் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்...

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில்...

குஜராத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத் – இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்...