follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடு3 தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக மனு தாக்கல்

3 தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக மனு தாக்கல்

Published on

கொவிட் தொற்றுக்கு எதிராக 3 தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு பொது இடங்களில் பிரவேசிப்பதற்கு தடை விதித்து சுகாதார பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு கோரி, திறந்த பல்கலைக்கழக சுதேச மருத்துவ விரிவுரையாளர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் இன்று  அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகள் யாசகம் எடுப்பது தொடர்பான சட்டங்கள் இன்று முதல் கடுமையாக்கப்படும்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் யாசகம் எடுப்பது, வர்த்தகம் செய்வது மற்றும் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வீட்டு...

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் கைது

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால்...

நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை,எதிர்வரும்...