follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுகாபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு SLFP ஜனாதிபதியிடம் கோரிக்கை

காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு SLFP ஜனாதிபதியிடம் கோரிக்கை

Published on

அனைத்து கட்சிகளையும் ஒன்றினைத்து காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், காபந்து அரசாங்கத்தை அமைப்பதன் ஊடாக எரிபொருள் மற்றும் மின் தடை பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமெனவும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

இத்தீர்மானத்துக்கு இணங்கவில்லையாயின், அனைத்து அமைச்சுப் பதவிகளில் இருந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் விலகுவார்கள் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் கைது

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நிஷாந்த வீரசிங்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால்...

நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை,எதிர்வரும்...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம்

2025 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் அடிப்படையில், ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், ‘சிரேஷ்ட...