follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுகடத்தப்பட்டதாக கூறப்படும் ரம்புக்கனை இளைஞர் குற்றப்புலனாய்வு பிரிவில்!

கடத்தப்பட்டதாக கூறப்படும் ரம்புக்கனை இளைஞர் குற்றப்புலனாய்வு பிரிவில்!

Published on

கடத்தப்பட்டதாக கூறப்படும் ரம்புக்கனை – பின்னவல பகுதியைச் சேர்ந்த இளைஞன், விசாரணைக்காக தமது காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் அவரை இன்று (23) கேகாலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான கட்டணங்கள் வெளியீடு

ஈலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவையானது இலங்கையில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில், குடியிருப்பு மற்றும் வணிக...

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு – இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்பு

தென் கொரியாவின் E-8 வீசா (பருவகாலத் தொழிலாளர் திட்டம்) கீழ் இலங்கை தொழிலாளர்களை ஈடுபடுத்தும் முன்னோடித் திட்டத்திற்கு 2025...

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நேரங்களில் மழை...