follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுபொது போக்குவரத்து சேவை இன்று வழமைக்கு

பொது போக்குவரத்து சேவை இன்று வழமைக்கு

Published on

நாடளாவிய ரீதியில் இன்று பொது போக்குவரத்து சேவை வழமையான நடைமுறைக்கு அமைய முன்னெடுக்கப்படவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி நாடளாவிய ரீதியில் 50 வீதமான பேருந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 6 ஆம் திகதி சேவையிலிருந்து விலகி செயற்பட தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகுமாறு கோரி பல்வேறு தொழில் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டிருந்த 24 மணித்தியால அடையாள பணி புறக்கணிப்பு நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதியின் செயலாளருக்கும் நெதர்லாந்து தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோர்பாக் (Bonnie Horbach)...

கடலோர ரயில் சேவையில் பாதிப்பு

கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனித்தெரு ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயிலொன்று இயந்திர கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக...

அஸ்வெசும இரண்டாம் கட்டம் – தகுதி பெற்றவர்களின் பட்டியல் வௌியீடு

அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், கொடுப்பனவுகளைப் பெற தகுதியுடையவர்களின் பட்டியலை நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல்...