follow the truth

follow the truth

May, 1, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாபிரதமர் இராஜினாமா?

பிரதமர் இராஜினாமா?

Published on

பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்ய இணங்கியுள்ளதாகவும், நாளை (04) நாடாளுமன்றத்தில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, புதிய பிரதமரின் கீழ் புதிய அமைச்சரவை இந்த வாரம் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப்...

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள்

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள்...