follow the truth

follow the truth

July, 3, 2025
Homeஉள்நாடுகொழும்பு – கடவத்தை வீதியில் இயங்கும் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

கொழும்பு – கடவத்தை வீதியில் இயங்கும் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Published on

கொழும்பு – கடவத்தை (138) வீதியில் இயங்கும் தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாகவே இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தார்.

இதன் காரணமாக கடவத்தையில் இருந்து ஆரம்பிக்கும் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பேருந்துகளும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்துகளை இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நேரங்களில் மழை...

14 ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் ‘ Sri Lanka Expo – 2026’

இலங்கை எக்ஸ்போ கண்காட்சி 2026 தேசிய வைபவமாக ஏற்பாடுகளைச் செய்வதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் அவர்கள்...

விலை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே எரிபொருள் விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன

விலை சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே விலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே விலைகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும் போது அவற்றை ஏற்றுக்...