follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடுஅரச ஊழியர்களுக்கான அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு

Published on

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்ல எதிர்பார்த்திருக்கும் அரச சேவையாளர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, அந்த பணியகத்தின் இணையத்தளத்திற்கு பிரவேசித்து தமது தகவல்களை உள்ளடக்கக்கூடிய வாய்ப்பிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் வெப்பநிலையை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை

கொழும்பு நகரில் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் வகையில், வழித்தடங்களில் கற்களுக்கு பதிலாக சிறிய செடிகளை வளர்க்கும் திட்டத்தை கொழும்பு மாநகர...

ஆள் கடத்தலுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டம் அமுல்படுத்தப்படும்

ஆள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என பாதுகாப்பு...

கடந்த 2 வருடங்களில் 75 புதிய சட்டங்கள்

கடந்த 2 வருடங்களில் மாத்திரம் 75 புதிய சட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, தெற்காசியாவில்...