follow the truth

follow the truth

May, 1, 2025
Homeவிளையாட்டுபராலிம்பிக் போட்டி - இலங்கை வீரர்களுக்கு ஜப்பானில் கார்கள் அன்பளிப்பு

பராலிம்பிக் போட்டி – இலங்கை வீரர்களுக்கு ஜப்பானில் கார்கள் அன்பளிப்பு

Published on

பராலிம்பிக் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்ற இரண்டு இலங்கை வீரர்களுக்கு ஜப்பானில் உள்ள இலங்கை வாகன ஏற்றுமதியாளர்கள் சங்கம் இரண்டு நவீன ரக கார்களை பரிசாக வழங்கி கௌரவித்துள்ளது.

டோக்கியோவில் நடைபெற்ற பராலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான பிரிவு 64 இன் ஈட்டி ஏறிதல் போட்டியில் பங்கேற்ற துலான் கொடிதுவக்கு 65.61 மீற்றர் தூரம் வீசி வெண்கல பதக்கம் வென்றார்.

மேலும், ஆண்களுக்கான பிரிவு 46 இல் களமிறங்கிய இலங்கையின் தினேஷ் பிரியன்த 67.79 மீற்றர் தூரத்துக்கு எறிந்து புதிய உலக சாதனை மற்றும் பராலிம்பிக் சாதனைகளுடன் தங்கப்பதக்கம் வென்று வராலற்றில் இடம்பிடித்தார்.

No description available.

No description available.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? – ஹைதராபாத்துடன் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னையில் இன்று நடக்க இருக்கும் 43-ஆவது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை சென்னை சூப்பர்...

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (23) இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக்...